குற்றம் கோவையில் தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு..!! Aug 22, 2023 கோவா கோவா மஹரி சின்னக்கல்பட்டி கோவை: கோவையில் தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2019-ல் சின்னக்கள்ளிப்பட்டியை சேர்ந்த மாகாளியை போதையில் அடித்துக் கொன்ற மகன் சிவராஜுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. The post கோவையில் தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு..!! appeared first on Dinakaran.
மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்
சென்னை சொகுசு பஸ், காரில் நள்ளிரவு சோதனை ரூ.1.61 கோடி ரொக்கப்பணம், 1.5 கிலோ தங்கம் சிக்கியது: ஆந்திராவில் பெண்கள் உட்பட 7 பேர் கைது
ரூ.5 லட்சம் வாங்கிய கடனில் ரூ.50,000 கட்டாததால் பெண்ணை வெளியேற்றி வீட்டை பூட்டிய நிதி நிறுவன ஊழியர்கள்: ஓடிக் கொண்டிருந்த கிரைண்டரை கூட ஆப் செய்ய விடாமல் அராஜகம்
பூக்கடை பகுதியில் பரபரப்பு மருத்துவக்கல்லூரி பெண்கள் விடுதியை பார்த்தபடி நிர்வாணமாக நின்று சைகை காட்டிய வாலிபர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே ரெட்டம்பேடு சாலையில் அடுத்தடுத்து மூன்று கடைகள் உடைப்பு: 10 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன் உதிரிபாகங்கள் கொள்ளை