சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரி மாணவர்கள் மோதல்: 10 பேர் கைது

சென்னை: சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். இருதரப்பு மாணவர்களிடையே நேற்று ஏற்பட்ட மோதல் தொடர்பாக 12 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்திருந்தது.

The post சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரி மாணவர்கள் மோதல்: 10 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: