இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி மோகனுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜரானார். அப்போது, தான் தெரியாமல் செய்துவிட்டதாக நீதிபதியிடம் கிராம பஞ்சாயத்து தலைவர் மோகன் வருத்தம் தெரிவித்தார். மூன்றாம் பாலித்தவர்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது சட்டவிரோதமானது. அவர்களை வேறுபடுத்தி பார்ப்பதன் மூலம் சமூகத்தில் வேற்றுமை ஏற்படுகிறது என்று தெரிவித்த நீதிபதி, விசாரணையை 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post 3ம் பாலினத்தவர்களை வேறுபடுத்தி பார்ப்பது சமூகத்தில் வேற்றுமையை ஏற்படுத்துவதாகும்: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.