சென்னை லீ மெரிடியன் ஓட்டல் வழக்கு: மேலாண் இயக்குநர் ராஜ கோபாலனின் மனு தள்ளுபடி

சென்னை: சென்னை லீ மெரிடியன் ஓட்டல் வழக்கில் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மேலாண் இயக்குநர் ராஜ கோபாலனின் மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எம்.கே.ராஜகோபாலனின் மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, விக்ரமநாத் அமர்வு தள்ளுபடி செய்தது. சென்னை, கோவையில் லீ ராயல் மெரிடியன் ஓட்டல்களை பழனி ஜி.பெரியசாமியின் அப்பு ஓட்டல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறது.

The post சென்னை லீ மெரிடியன் ஓட்டல் வழக்கு: மேலாண் இயக்குநர் ராஜ கோபாலனின் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: