காவிரி நீரை கேட்டு, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் சென்றிருப்பது சரியானதல்ல: கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி

கர்நாடக: காவிரி நீரை கேட்டு, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் சென்றிருப்பது சரியானதல்ல என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார். எங்களின் குடிநீர் மற்றும் குறைந்தபட்ச விவசாய தேவைக்கான தண்ணீரை வைத்துக்கொண்டு, மீதமுள்ள நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிடுவதில் எந்த பிரச்னையும் இல்லை என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார்.

The post காவிரி நீரை கேட்டு, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் சென்றிருப்பது சரியானதல்ல: கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: