இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வாங்கிய டிக்கெட்டுகளுக்கு ₹5000, ரூ.500 பரிசு கிடைத்தது. அந்த டிக்கெட்டுகளை தந்தையிடமே கொடுத்து காருண்யா பிளஸ் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கினார். அதில் பிஏ 409074 என்ற டிக்கெட்டுக்கு முதல் பரிசு ₹80 லட்சம் விழுந்தது. தந்தையிடம் வாங்கிய லாட்டரிக்கு ₹80 லட்சம் பரிசு கிடைத்தது மகிழ்ச்சியைத் தருகிறது என்றும், பரிசுப் பணத்தில் தனக்கு இருக்கும் அனைத்து கடன்களையும் அடைத்து, தந்தைக்கும் உதவுவேன் என்று ராஜேஷ்குமார் கூறினார்.
The post கேரளாவில் ருசிகரம் லாட்டரி கடைக்காரரின் மகனுக்கு ₹80 லட்சம் பரிசு: தந்தையிடம் வாங்கிய லாட்டரியில் அதிர்ஷ்டம் appeared first on Dinakaran.