இதில் காயமடைந்த பாஸ்கர், மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி அறிந்ததும் எஸ்பி சுஜித்குமார் விசாரணை நடத்தினார். அதில், பாஸ்கரை போலீசார் தாக்கியது உறுதியானது. இதையடுத்து எஸ்ஐ பிரவீன்குமார், காவலர் செந்தில்குமார் ஆகியோரை திருச்சி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி சுஜித்குமார் இன்று உத்தரவிட்டார்.
The post வாலிபரை ஷூ காலால் மிதித்த வையம்பட்டி எஸ்ஐ, காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் appeared first on Dinakaran.