சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 6 நாட்களுக்கு அனுமதி..!!

விருதுநகர்: சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 6 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி கோயிலில் வரும் 16ஆம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ள நிலையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வரும் 12முதல்17ஆம் தேதி வரை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதித்துள்ளது.

The post சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 6 நாட்களுக்கு அனுமதி..!! appeared first on Dinakaran.

Related Stories: