நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பிரதமர் மோடி நாளை பதில் அளிப்பார் என மக்களவை அலுவல் குழு முடிவு

டெல்லி: நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பிரதமர் மோடி நாளை பதில் அளிப்பார் என மக்களவை அலுவல் குழு முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடியின் பதில் உரைக்குபின் தேவைப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்புநடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

The post நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பிரதமர் மோடி நாளை பதில் அளிப்பார் என மக்களவை அலுவல் குழு முடிவு appeared first on Dinakaran.

Related Stories: