ஈரோடு கணபதி நகரில் ஆடிட்டர் வீட்டில் 150 சவரன் நகைகள் கொள்ளை: போலீஸ் விசாரணை

ஈரோடு: ஈரோடு கணபதி நகரில் ஆடிட்டர் துரைசாமி என்பவரது வீட்டில் 150 சவரன் நகைகள் கொள்ளை அடித்துள்ளனர். ஆளில்லாத போது வீட்டின் பின் கதவை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். கைவரிசை காட்டிய மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post ஈரோடு கணபதி நகரில் ஆடிட்டர் வீட்டில் 150 சவரன் நகைகள் கொள்ளை: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: