முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார் கி.வீரமணி..!!

சென்னை: தகைசால் விருது அறிவிக்கப்பட்டுள்ள தி.க.தலைவர் கி.வீரமணி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கி.வீரமணி நன்றி தெரிவித்தார்.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார் கி.வீரமணி..!! appeared first on Dinakaran.

Related Stories: