திருச்சி: திருச்சி – ஷார்ஜா ஏர் இந்தியா விமானம் அவசரமாக திருவனந்தபுரத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியில் இருந்து 154 பயணிகளுடன் ஷார்ஜா சென்று கொண்டிருந்த விமானத்தில் நடுவழியில் கோளாறு ஏற்பட்டதால் தரையிறக்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவித்துள்ளனர்.