ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைப்பகுதியில் 3 ஆவது நாளாக காட்டுத்தீ எரிந்து வருகிறது

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைப்பகுதியில் 3 ஆவது நாளாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பிணையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துணியினர் ஈடுப்பட்டுள்ளனர்.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைப்பகுதியில் 3 ஆவது நாளாக காட்டுத்தீ எரிந்து வருகிறது appeared first on Dinakaran.

Related Stories: