டெல்லி: மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் கார்கே பேசும்போது மைக்கை அணைத்ததற்கு திருச்சி சிவா கண்டனம் தெரிவித்துள்ளார். மல்லிகார்ஜுன கார்கே நேற்று பேசும்போது அவரது மைக் அணைக்கப்பட்டது. கார்கே பேசும்போது யார் உத்தரவின் பேரில் மைக் அணைக்கப்பட்டது. மைக் அணைப்பது போன்ற நடவடிக்கை எப்போதும் நடந்ததில்லை என திருச்சி சிவா கண்டனம் தெரிவித்துள்ளார்.
The post மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் கார்கே பேசும்போது மைக்கை அணைத்ததற்கு திருச்சி சிவா கண்டனம் appeared first on Dinakaran.
