சென்னை: சென்னையில் கடைகளில் கொள்ளையடித்தவர் கைது செய்யப்பட்டார். சென்னை வேப்பேரி, பெரியமேடு பகுதி கடைகளில் ரூ.1 லட்சம் கொள்ளையடித்த திருடன் கைது செய்யப்பட்டார். வியாசர்பாடி பி.வி. காலனியை சேர்ந்த பிரபல கொள்ளையன் ஆண்ட்ரூஸ் கைது செய்யப்பட்டார்.
The post சென்னையில் கடைகளில் ரூ.1 லட்சம் கொள்ளையடித்த திருடன் கைது..!! appeared first on Dinakaran.