இந்த விழாவில் ஒரு நிகழ்வாக பரமதத்தருக்கு, காரைக்கால் அம்மையார் மாம்பழம் வைத்து உணவளிக்கும் நிகழ்ச்சி நேற்றிரவு நடந்தது. இதையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. காரைக்கால் அம்மையார், பரமதத்த செட்டியாருக்கு மாம்பழம் வைத்து உணவளிக்கும் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
The post காரைக்கால் அம்மையார் கோயிலில் பரமதத்தருக்கு மாம்பழம் வைத்து வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.