பின்னர், வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் கோத்தகிரி – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பானது ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக செல்ல வேண்டிய பேருந்து, சரக்கு வாகனம், இரு சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காலை நேரம் என்பதால் ஊழியர்கள் வர தாமதம் ஏற்படும் என்பதால் அருகில் உள்ள கிராம மக்களே தற்காலிகமாக சாலையில் விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்து சீர் செய்துள்ளனர்.
The post கோத்தகிரி – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விழுந்தது: சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.