ஆனாலும் தீ முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. காட்டுத்தீயால் 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4,650 ஹெக்டேர் அளவிற்கு தீயானது பரவி உள்ளது. அவசரகால சேவைகள் தங்கள் பணிகளை எளிதில் செய்து முடிக்க ஏதுவாக மீட்பு பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்து வெளியேறும்படி லா பால்மா கவுன்சிலின் தலைவரும், தீவின் முக்கிய அதிகாரியுமான செர்ஜியோ ரோட்ரிக்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
The post ஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ: 4,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு appeared first on Dinakaran.