கலாஷேத்ரா கல்லூரி தொடர்பான வழக்கில் ஓரிரு நாட்களில் குற்றப்பத்திரிகை

சென்னை: கலாஷேத்ரா கல்லூரி பாலியல் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை அடையாறு மகளிர் காவல்துறை தயார் செய்தது. குற்றப்பத்திரிகை இன்னும் ஓரிரு நாட்களில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post கலாஷேத்ரா கல்லூரி தொடர்பான வழக்கில் ஓரிரு நாட்களில் குற்றப்பத்திரிகை appeared first on Dinakaran.

Related Stories: