உயர்நீதிமன்ற உத்தரவின்படி தென்காசி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்கு மறுஎண்ணிக்கை தொடக்கம்

தென்காசி: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றுவருகிறது. தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. தபால் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க ஒரு கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

The post உயர்நீதிமன்ற உத்தரவின்படி தென்காசி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்கு மறுஎண்ணிக்கை தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: