போக்குவரத்து போலீசார் ஏடிசிபி ஆர்.கே.குஷ்வாஹா கூறுகையில்; ஆறு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், இருவர் படுகாயமடைந்துள்ளனர். டில்லியில் உள்ள காஜிபூரில் இருந்து சிஎன்ஜியைப் பெற்றுக்கொண்டு பஸ் டிரைவர் தவறான திசையில் வந்து கொண்டிருந்தார். மீரட் திசையில் இருந்து டியூவி வந்து கொண்டிருந்தது. மற்றும் குருகிராம் நோக்கி சென்று கொண்டிருந்தது, டிரைவரின் தவறு, அவர் டெல்லியில் இருந்து தவறான திசையில் வந்து கொண்டிருந்தார், அவர் கைது செய்யப்பட்டார், காரில் இருந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகள் அடங்குவர். பள்ளி பேருந்தில் மாணவர் இல்லை என்று தெரிவித்தார்.
The post உத்திரபிரதேசத்தில் பள்ளி வாகனம் கார் மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு, 2 பேர் காயம் appeared first on Dinakaran.