தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கு சிறந்த தடகள வீரருக்கான விருது வழங்கப்பட்டது

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கு சிறந்த தடகள வீரருக்கான விருது வழங்கப்பட்டது. பாங்காக்கில் நடந்த விழாவில் ஆசிய அளவில் சிறந்த தடகள வீரருக்கான விருதை செல்வ பிரபு பெற்றுக் கொண்டார்.

The post தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கு சிறந்த தடகள வீரருக்கான விருது வழங்கப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: