இதற்கான அட்டவணை இந்த வாரத்தில் வெளியாக உள்ளது. பாகிஸ்தானின் லாகூர், இலங்கையின் தம்புல்லாவில் போட்டி நடைபெறலாம் என தெரிகிறது. இந்தியா-பாகிஸ்தான் மோதல் கொழும்பில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை காலம் என்பதால் அந்த திட்டம் மாற்றப்பட்டுள்ளது. அட்டவணை தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில், பாகிஸ்தான், இலங்கை வாரியங்களுடன் பேசி வருகிறது.
The post ஆசிய கோப்பை அட்டவணை இந்த வாரம் வெளியீடு: தம்புலாவில் இந்தியா-பாகிஸ்தான் மோதல் appeared first on Dinakaran.