தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை..!!

சென்னை: தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை நடத்திய நிலையில் நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை செய்வது குறித்தும் ஆலோசனை நடத்துகிறார் .

The post தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: