லக்னோவைச் சேர்ந்த ஜி.எஸ்.டி. அதிகாரி சச்சின் சாவந்த், அமலாக்கத்துறையால் கைது

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த ஜி.எஸ்.டி. அதிகாரி சச்சின் சாவந்த், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஜி.எஸ்.டி. அதிகாரி மீது சொத்துகுவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அமலாக்கத்துறையும் வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. லக்னோவில் கைது செய்யப்பட்ட சச்சின் சாவந்தை அமலாக்கத்துறையினர் மும்பைக்கு அழைத்து சென்றனர்.

The post லக்னோவைச் சேர்ந்த ஜி.எஸ்.டி. அதிகாரி சச்சின் சாவந்த், அமலாக்கத்துறையால் கைது appeared first on Dinakaran.

Related Stories: