கரகாட்ட குழு சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

மேலூர்: மேலூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், போதைப்பொரு ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கரகாட்ட குழுவினரால், பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலூர் டிஎஸ்பி ஆர்லியஸ் ரெபோனி இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் மன்னவன், எஸ்ஐ ஆனந்த ஜோதி முன்னிலை வகித்தனர். பொதுமக்கள் ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

 

The post கரகாட்ட குழு சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: