பின்னர் 6 வைத்து முதல் 60 வயதிலான பெண்கள் பங்கேற்ற ஈசன் வள்ளி கும்மி அரங்கேற்று நடைபெற்றது. ஆண்களின் நாட்டுபுற இசைக்கு தகுந்தார் போல் பெண்கள் அனைவரும் நடனமாடிய காட்சி வியக்க வைத்தது. வள்ளி கும்மி ஆட்டம் என்பது முருக பெருமானின் கதையை 40 பாடல்களாக பாடி அதற்கேற்ப நடனமாடி மகிழும் ஒரு கலை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். வள்ளி பிறந்தது முதல் முருக பெருமானை கண்டு காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்யும் வரை பாடல்களாக பாடி அதற்கேற்ப ஆடும் நடனமே வள்ளி கும்மி எனவும் கூறினர்.
The post சங்ககிரி அருகே பாரம்பரிய நிகழ்வான ஈசன் வள்ளி கும்மி அரங்கேற்ற விழாவில் 6 முதல் 60 வயது வரையுள்ள பெண்கள் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.
