அப்போது அவர்கள் திடீரென அவரது பணப்பையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். அதில் ரூ. 22,470 இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மகாராஜன் இது தொடர்பாக குலசேக ரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெட்ரோல் பங்க் பகுதியில் பொருத்தப் பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். மகாராஜனை தாக்கிய 2 வாலிபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் நாகர்கோவில் மறவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த நவீன் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர்.
The post திருச்செந்தூர் அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்: பணப்பையை பறித்து சென்றவர்கள் கைது appeared first on Dinakaran.