இதில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் கூடுதல் பணியாளர்களை வைத்து பணிகளை முடிக்கும்படியும், பொதுமக்களுக்கு தற்காலிக பாதை அமைத்து போக்குவரத்துக்கு வழிசெய்து தரும்படியும், பணிகளை விரைந்து முடிக்காத ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மண்டலக்குழு தலைவர் சந்திரன் எச்சரித்தார்.
The post பணிகளை விரைந்து முடிக்காத ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை: ஆலந்தூர் மண்டல தலைவர் எச்சரிக்கை appeared first on Dinakaran.