மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு!!

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமனம் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. காய்கறி, மலர் சந்தையில் வாகன நிறுத்தம் வசதிகளை செய்து தரக் கோரிய வழக்கில், வழக்கறிஞர் ஆணையர் மலர் மற்றும் காய்கறி சந்தையை ஆய்வு செய்து அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது.

The post மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு!! appeared first on Dinakaran.

Related Stories: