அப்போது அதன் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநர் இடது புறம் பேருந்தை திருப்பிய போது பேருந்து கடைக்குள் புகுந்தது. கடையின் முன்பு யாரும் இல்லாததாலும், சமயோஜிதமாக ஓட்டுநர் பேருந்தை மெதுவாக இயக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நல்வாய்ப்பாக பேருந்தில் இருந்த 2 குழந்தைகள் உள்பட 57 பேர் காயமின்றி உயிர்தப்பினர். தகவல் அறிந்து வந்த போலீசார் பயணிகளை மீட்டு அனுப்பிவைத்தனர்.
The post திருப்பூர் அருகே அரசுப் பேருந்து கடைக்குள் புகுந்தது: நல்வாய்ப்பாக குழந்தைகள் உள்பட 57 பேர் காயமின்றி உயிர்தப்பினர் appeared first on Dinakaran.