காயமடைந்தவர்கள் உத்தரபிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 4 பேர் ரோஹித் குமார், புனித் குமார், சங்கர் லால் மற்றும் ஜிதேந்தர் என அடையாளம் காணப்பட்டனர். போக்குவரத்து சந்திப்பில் மேம்பாலம் கட்டப்பட்டு வரும் சாகர் ரிங் ரோட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தொழிலாளர்கள் தூண்களுக்கு மேல் பலகைகளை பதித்தபோது விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தெலங்கானாவில் மேம்பாலம் கட்டுமான பணியின் போது விபத்து: இடிபாடுகளில் சிக்கி 8 பேர் காயம் appeared first on Dinakaran.