பாஜக மாநிலச் செயலாளர் சூர்யாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மதுரை: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குறித்து அவதூறு பரப்பிய புகாரில் கைது செய்யப்பட்ட பாஜக மாநிலச் செயலாளர் சூர்யாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை மதுரை நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது. காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்ததால் நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்தது

The post பாஜக மாநிலச் செயலாளர் சூர்யாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: