600 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

சென்னை : தமிழ்நாட்டில் 600 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளியை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. அதில் 150 முழுமையான தாழ்த்தள பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

The post 600 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: