செங்கல்பட்டு அருகே வன்னியர் சங்க மாவட்ட தலைவர் வெட்டிக்கொலை!

சென்னை: செங்கல்பட்டு அருகே வன்னியர் சங்க மாவட்ட தலைவர் காளிதாசன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெற்ற கொலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாலையோரம் ஜூஸ் கடையில் நின்று கொண்டிருந்த போது காரில் வந்த 3 பேர் வெட்டிக்கொலை செய்துள்ளார். தொழில் போட்டி காரணமாக கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செங்கல்பட்டு அருகே வன்னியர் சங்க மாவட்ட தலைவர் வெட்டிக்கொலை! appeared first on Dinakaran.

Related Stories: