தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறுவை சாகுபடி ஆயத்த பணி குறித்து ஆய்வு கூட்டம்

தஞ்சை: தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறுவை சாகுபடி ஆயத்த பணி குறித்து ஆய்வு கூட்டம் நடக்கிறது. அமைச்சர்கள் பன்னீர்செல்வம், பெரிய கருப்பன், ஆட்சியர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பல்வேறு மாவட்ட விவசாய பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.

The post தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறுவை சாகுபடி ஆயத்த பணி குறித்து ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: