450 லி., சாராய ஊறல் அழிப்பு

தர்மபுரி, ஜூன் 3: அரூர் போலீஸ் எஸ்ஐ சக்திவேல் மற்றும் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எஸ்.பட்டி பகுதியில், சாராயம் காய்ச்சி கொண்டிருந்த நபர், போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பியோடி விட்டார். பின்னர் அங்கிருந்த 450லிட்டர் சாராய ஊறலை, போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர். சாராயம் காய்ச்சிய அதே பகுதியை சேர்ந்த குப்புராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.

The post 450 லி., சாராய ஊறல் அழிப்பு appeared first on Dinakaran.

Related Stories: