புதுச்சேரியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மதுபாட்டில் வழங்கிய விவகாரத்தில் ரூ.50 ஆயிரம் அபராதம்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மதுபாட்டில் வழங்கிய விவகாரத்தில் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மதுபானம் வழங்கிய நபருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து புதுச்சேரி கலால்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

The post புதுச்சேரியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மதுபாட்டில் வழங்கிய விவகாரத்தில் ரூ.50 ஆயிரம் அபராதம்..!! appeared first on Dinakaran.

Related Stories: