ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் மன்னார் வளைகுடா கடலில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் இணைந்து நடத்திய சோதனையில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 32 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடற்கரையில் அசாருதீன், சாதிக் அலி ஆகியோர் பதுக்கிய 20 கிலோ தங்கம், கடலில் வீசப்பட்ட 12 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
The post இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டபோது கடலில் வீசப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்கம் மீட்பு appeared first on Dinakaran.