விண்வெளி வீரர்கள் ஏழு மணி நேரத்திற்கும் குறைவான பயணத்திற்குப் பிறகு, சுமார் 400 கிமீ உயரத்தில் உள்ள சீனாவின் சொந்த விண்வெளி நிலையமான டியான்கேவுக்குள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ஜிங் ஹய்பெங், ஜுயங்ஜு, குய் ஹய்ச்சவ் ஆகிய 3 வீரர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டனர். பெய் ஹாங் பல்கலைக்கழக பேராசிரியர் குய் ஹய்ச்சவ் விண்வெளிக்கு சென்ற முதல் சீன குடிமகன் என்ற சிறப்பை பெற்றார். இவர்கள் அங்கு 5 மாதங்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
The post 3 வீரர்களுடன் விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய சீனா appeared first on Dinakaran.