ஊட்டியில் தொடரும் கனமழை

 

ஊட்டி, மே 30: ஊட்டியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பகலில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்த நிலையில் குளிரான காலநிலை நிலவியது. நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக கோடை காலமான இம்மாதத்தில் வெயிலை காட்டியிலும் மழையே அதிக நாட்கள் பெய்தது. இதனால் குளு குளு காலநிலை நிலவி வரும் நிலையில் கடந்த வாரம் மலர் கண்காட்சி சமயத்தில் இருந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

The post ஊட்டியில் தொடரும் கனமழை appeared first on Dinakaran.

Related Stories: