திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை உத்தேச வழித்தடத்தில், 500 மீட்டருக்கு ஒரு இடத்தில் ஆழ்துளை பள்ளம் அமைத்து மாதிரி எடுக்கப்பட்டு வருகிறது. மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. அடுத்த மாதம் அரசிடம் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் 80 % நிறைவு: அடுத்த மாதம் அரசிடம் சமர்ப்பிக்க திட்டம் appeared first on Dinakaran.