ஜப்பான் நாட்டின் முதல் பரதநாட்டிய கலைஞரான அகிமி சகுராய்க்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஜப்பான்: ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். ஜப்பானை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார். ஜப்பான் நாட்டின் முதல் பரதநாட்டிய கலைஞரான அகிமி சகுராய்க்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.

The post ஜப்பான் நாட்டின் முதல் பரதநாட்டிய கலைஞரான அகிமி சகுராய்க்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: