திருப்புவனம் பேரூராட்சி அலுவலகம் அருகே பழமையான மரம் திடீரென விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

சிவகங்கை: திருப்புவனம் பேரூராட்சி அலுவலகம் அருகே சாலையோரம் இருந்த பழமையான மரம் திடீரென விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மரத்தை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

The post திருப்புவனம் பேரூராட்சி அலுவலகம் அருகே பழமையான மரம் திடீரென விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: