கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்டந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரி அளவிலான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடத்தி, அதில் தேர்வாகிறவர்களுக்கு மாநில அளவில் “மாணவ நேசன்-முத்தமிழறிஞர் கலைஞர் 100 பேச்சும் எழுத்தும்” எனும் தலைப்பில் பேச்சு மற்றம் கட்டுரை போட்டிகளை நடத்த வேண்டும். “மாணவ நேசன்-கலைஞர் 100 கருத்தரங்கம்” மாவட்டந்தோறும் நடத்தப்படும். மாவட்ட அளவில் “மாணவ நேசன்-முத்தமிழறிஞர் கலைஞர் 100” விளையாட்டு போட்டி நடத்தப்படும். மேலும், 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜவை ஆட்சி பொறுப்பிலிருந்து அகற்றும் வரை, முன்களப் படைவீரர்களாக மாணவர் அணி செயல்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக பள்ளி, கல்லூரிகளில் பேச்சு, கட்டுரை போட்டி: திமுக மாணவர் அணி அறிவிப்பு appeared first on Dinakaran.