காவல்துறையின் வேலூர் சரகத்தில் 18 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஐஜி முத்துசாமி உத்தரவு..!!

வேலூர்: காவல்துறையின் வேலூர் சரகத்தில் 18 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஐஜி முத்துசாமி உத்தரவிட்டுள்ளார். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் 18 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

The post காவல்துறையின் வேலூர் சரகத்தில் 18 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஐஜி முத்துசாமி உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: