முல்லை பெரியாறு அணையில் ஒன்றிய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் தலைமையில் ஐவர் குழு இன்று ஆய்வு

கேரளா: முல்லை பெரியாறு அணையில் ஒன்றிய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் தலைமையில் 5பேர் கொண்ட குழு இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆய்வில் தமிழ்நாடு பிரதிநிதிகளாக நீர்வளத்துறை செயற்பொறியாளர், உதவி பொறியாளர் பங்கேற்கின்றனர்.

The post முல்லை பெரியாறு அணையில் ஒன்றிய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் தலைமையில் ஐவர் குழு இன்று ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: