திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து முசிறி செல்லும் சாலையில் இருண்டு ஆண்ட சடலங்கள் கண்டெடுப்பு

திருச்சி : திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து முசிறி செல்லும் சாலையில் இரண்டு ஆண் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இருவேறு பாலங்களின் கீழ் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட உடல்களை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து முசிறி செல்லும் சாலையில் இருண்டு ஆண்ட சடலங்கள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: