பாலியல் வழக்கில் கைதான கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மன் தனது ஜாமின் மனுவை வாபஸ் பெற்றார்

சென்னை: பாலியல் வழக்கில் கைதான கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மன் தனது ஜாமின் மனுவை வாபஸ் பெற்றார். ஹரி பத்மன் ஜாமின் கோரிய மனு ஜூன் 16-க்கு ஒத்திவைக்கப்பட்டதால் மனுவை வாபஸ் பெற்றார்.

The post பாலியல் வழக்கில் கைதான கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மன் தனது ஜாமின் மனுவை வாபஸ் பெற்றார் appeared first on Dinakaran.

Related Stories: