போதைப்பொருள் வழக்கில் அதிமுக நிர்வாகிகளிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணை
தாய்மாமன் சீர்வரிசை கதையில் ஆண்டனி
மரத்தில் பைக் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
சில்லிபாயிண்ட்…
கோவா பட விழாவில் ஆக்காட்டிக்கு கவுரவம்
சுவர் இடிந்து விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
கருத்து சொல்லும் யெல்லோ: பூர்ணிமா ரவி
ஆறாம் வேற்றுமை இயக்குனரின் அடுத்த படம்
ரேபரேலியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட தலித் வாலிபர் குடும்பத்தை சந்தித்து ராகுல் ஆறுதல்
செந்தில் பாலாஜி சொல்லி செருப்பு வீசியதாக அவதூறு பேச்சு யூடியூபர் சங்கர், ஹரி நாடார் மீது தே.பா.சட்டத்தில் நடவடிக்கை: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வீரலட்சுமி பரபரப்பு புகார்
22 ஆண்டுகளை நிறைவு செய்த நயன்தாரா
பிரச்னைகளை தீர்த்து வைக்கும் பூங்கா
நம்பிக்கையை கொடுத்த துருவ் விக்ரம்
கஞ்சா விற்றவர் கைது
சிறுமி கர்ப்பம்: வாலிபர் சிக்கினார்
தேசிய குத்துசண்டை போட்டி நென்மேலி பள்ளி மாணவர்களுக்கு பதக்கம்
பவனுக்கு ஐஸ் வைத்த பிரியங்கா
முதல்வர், அமைச்சர்கள் சினிமாவில் நடிக்க தடை இல்லை: ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு
சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி குன்னம், செப். 10: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சு. ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை தாலுகாவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 17 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் திருமாந்துறை ஆண்ட்ரூஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் நவீன், வீரச்செல்வன், லோகித் ஆகியோர் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். 19 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஹரிஷ், சாரதி கிருஷ்ணன், யோகேஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். இந்த போட்டிகளில் முதலிடம் பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் சாதிக் பாட்சா, உடற்கல்வி ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். Perambalur_100925_3
போபோ சசியின் பிஃபோர் ஐ ஃபேட் அவே இசை ஆல்பம்